தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

2 years ago
Sri Lanka
aivarree.com

தபால் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 28 ஆம்திகதி முதல் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.