சீனாவின் தென்கிழக்கு கோன்டோன் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் ஒரு ஆசிரியர், இரண்டு பெற்றோர் மற்றும் 3 சிறார்கள் பலியானதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக 25 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது திட்டமிட்ட படுகொலை என்று பொலிசார் விபரித்துள்ளனர்.