இந்தியா, அமெரிக்காவை கண்காணிக்க இலங்கையில் ரேடார் பொருத்தவுள்ள சீனா

1 year ago
Sri Lanka
aivarree.com

இந்தியாவையும் அமெரிக்காவை கண்காணிப்பதற்காக சீனா இலங்கையில் பாரிய ரேடார் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேடார் ஊடாக இந்தியாவின் கூடங்குளம், கல்பாக்கம் ஆகிய அணுமின் நிலையங்களையும் ஏனைய பல இடங்களையும் கண்காணிக்க முடியும் என்று த எக்கொனமிக்டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் இராணுவ தளமாக உள்ள டியாகோ கார்சியாவையும் கண்காணிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.