ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்/மொரோக்கோவில் சம்பவம்

2 years ago
World
aivarree.com

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் உள்ள இக்ரான் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

100 அடி ஆழமான கிணற்றில் ரயான் என்ற 5 வயது சிறுவன் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 32 மீற்றர் தூரத்தில் சிறுவன் சிக்குண்டு இருப்பது தெரியவந்துள்ள நிலையில் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Reported by
Editorial Reporter