இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் இலங்கை ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து கொள்வார் என கூறப்படுகிறது.
அஞ்சலோ மெத்தியூஸ் இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை ஒருநாள் அணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.