எதிர்வரும் வார இறுதியில் நாடளாவிய ரீதியில் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
75வது தேசிய சுதந்திர தினம் சனிக்கிழமையும், நவம் பூரணை தினம் (தைப்பூசம்) ஞாயிற்றுக்கிழமையும் வருகின்றன.
இவற்றை முன்னிட்டு, அந்த இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் நீடிப்பு
-
அனைவருக்கும் ஆங்கிலம் கற்பிப்பதை ஜே.வி.பி விரும்பவில்லை – ஜனாதிபதி
-
ஜனாதிபதி தேர்தலில் விஜயதாசவிற்கு ஆதரவு – மைத்திரி