SLC இடைக்கால குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

8 months ago
SPORTS
aivarree.com

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று (20) பிறப்பித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அன்றைய தினம் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.