புதிதாக 3000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

புதிதாக 3000 தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தாதியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாகவும் மேன்முறையீட்டு காலத்தின் பின்னர் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.