மன்னாரும் அம்பாறையும் மாநகர சபைகளாகின்றன 1 year ago Sri Lanka aivarree.com மன்னார் மற்றும் அம்பாறை நகரசபைகளை மாநகர சபைகளாக தரம் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். Tags topnews ← விபத்தை ஏற்படுத்தி டுபாய்க்கு தப்பிச் சென்ற இளைஞர் கைது → வருகிறது புதிய மின்னுற்பத்தி நிலையம்