இன்னும் 1 பில்லியன் டொலருக்காக இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கைக்கு மேலும் 1 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைய காலத்தில் இந்தியா 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு கடனாக வழங்கியுள்ளது.

இன்று 500 மில்லியன் கடனை வழங்கும் ஒப்பந்தம் இந்தியா – இலங்கைக்கு இடையில் கைத்தாச்சானது.

இந்த நிலையில் மேலதிகமாக 1 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இந்தியாவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Reported by
Editorial Reporter