வெப்பமான காலநிலை குறித்து வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இக்காலப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய அதிகம் வெப்பமான சூரிய ஒளிக் கதிர்களானது உடலில் படுவதுடன் மூலம் கண் பார்வை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
அதன்படி, அந்த பகுதிகளில் உள்ள வெப்பச் சுட்டெண் மற்றும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் ஆகியவை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.