7 பேரின் மரணத்துக்கு காரணமான பஸ் சாரதிக்கு பிணை

8 months ago
Sri Lanka
aivarree.com

நானு-ஓய – ரதெல்லையில் பேருந்தை அதிவேகமாக செலுத்தி வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு பிணை வழங்கப்பட்டது. 

கடந்த மாதம் 20ஆம் திகதி ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர். 

சம்பவம் தொடர்பாக கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

இதன்போது, அவர் 3 பேரின் சரீர பிணைகளிலும், 25,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் விடுவிக்கப்பட்டார். 


  • ஆசிய விளையாட்டு போட்டி ; இலங்கை வென்ற பதக்கம் பறிபோனது

  • இன்று கூடும் பாராளுமன்றம்

  • சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

1 2 3 3,788
Next Page