எல்லையை கட்டங்கட்டமாக திறக்கிறது நியூசிலாந்து

2 years ago
World
aivarree.com

கொவிட் பரவலினால் இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் நாட்டின் எல்லையை கட்டங்கட்டமாக திறக்கவுள்ளதாக நியூசிலாந்து இன்று அறிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சுய-தனிமைப்படுத்தல் விதிகளை நீக்க வேண்டும் என பயண அமைப்புகள் கூறி வருகின்றன.

எனினும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் சுற்றுலா பயணிகள் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவுறுத்தியுள்ளார்.

Reported by
Editorial Reporter