நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்து வருவதாக கூறப்படும் நிலையில், இறக்குமதி தடைகளை தளர்த்தவிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி அடுத்த வாரம் 300-400 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு அய்வரியுடன் இணைந்திருங்கள்…