ரோசி சேனாநாயக்கவுக்கு புதிய பதவி 11 months ago Sri Lanka aivarree.com கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவுக்கு ஜனாதிபதி புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். Tags topnews ← மீண்டும் கடும் வெப்ப நிலை | 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை → அனுரகுமார திஸாநாயக்கவின் ஆதரவு குறைகிறதா?