பேர்ஸை இழந்தவருக்கு திருடன் அனுப்பிய கடிதம்

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில் பணித்த பயணி ஒருவரின் பேர்ஸை ஒருவர் திருடியுள்ளார்.

இந் நிலையில் பேர்ஸை இழந்த நபருக்கு திருடனிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன.

அதில் திருடன் குறிப்பு ஒன்றும் எழுதி வைத்துள்ளார்.

அது தொடர்பான விடங்கள் வீடியோவில்…