எமது பூமிக்கு மிக நெருக்கமாக எரிகல் ஒன்று பயணித்துள்ளது.
2023BU என்ற இந்த எரிகல் கடந்த வாரமே அடையாளம் காணப்பட்டது.
பூமியிலிருந்து 3,600 கிலோமீற்றர் தொலைவுக்கு இந்த எரிகல் நெருக்கமாகப் பயணித்துள்ளது.
இந்த தூரமானது செய்மதிகள் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ள தூரத்துக்கு ஒப்பானதாகும்.
எனினும் பூமிக்கு இதனால் ஆபத்துகள் ஏற்படவில்லை.