பாகிஸ்தானின் – பலுசிஸ்தான் பகுதியில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர்
வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது .
உயிரிழந்தவர்களில் நான்கு குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த ஒரு வாரத்தில் பலுசிஸ்தானில் எரிவாயு கசிவு காரணமாக பலர் உயிரழந்தமை குறிப்பிடத்தக்கது .