குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 30 ரூபாவாக குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் விலை குறைக்கப்படுமாக இருந்தால் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தயாராகவுள்ளதாக அறிவத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
.