கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஷ்ர், ரியாத்தில் நடந்த சவுதி சுப்பர் கப் அரையிறுதியில் அல் இட்டிஹாட் அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.
இதனால் சவுதி சூப்பர் கப தொடரில் இருந்து அல்-நஷ்ர் அணி நொக்கவுட் செய்யப்பட்டது.
மென்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறிய பிறகு, ரொனால்டோ விளையாடிய இரண்டாவது போட்டி இதுவாகும்.
அடுத்ததாக சவுதி ப்ரோ லீக்கில் அல்-நஷ்ர் கலந்துகொள்ளவுள்ளது.