ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) மாலை சர்வகட்சிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது அரசியல் தீர்வு தொடர்பாக அவதானம் செலுத்தப்படுமா? அல்லது வேறு விடயங்கள் குறித்து பேசப்படுமா? என்று கட்சிகளுக்கு இடையில் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையில்இ தேர்தல் தொடர்பாக இதன் போது முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவித்துஇ இதன்போது இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-மவ்ரட்ட-