எரிபொருள் விலை 25 ரூபாவால் அதிகரிக்கும் சாத்தியம்

1 year ago
Gossip
aivarree.com

டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இவற்றுக்கான சுங்கத் தீர்வை நிதியமைச்சினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் டீசல் மற்றும் பெற்றோல் ஆகிய இரண்டின் விலைகளும் லீட்டருக்கு 25 ரூபாய் படி அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெரும்பாலும் எதிர்வரும் 15ம் திகதிக்குப் பின்னர் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.