நுரைச்சோலை மின்னுற்பத்தி மையத்துக்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில், 10 கப்பல்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
இந்த மாதம் மேலும் 2 கப்பல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 7 நிலக்கரி கப்பல்கள் இலங்கை வரவுள்ளன.
மின்சார சபையில் போதிய பணப் புழக்கம் இல்லாமை மற்றும் நிதியளிப்பதில் எற்படும் தாமதம் என்பனவால், சரியான நேரத்தில் நிலக்கரியை கொண்டுவருவதில் சவாலை ஏற்படுத்துகிறது.
– அமைச்சர் கஞ்சன விஜயசேகர